பாரா முகமாய் உள்ள (திமிர் பிடித்த)தமிழ் சமூகமும் – துரோகிப் பட்டங்களும்“ „புலிப் போராளிகளும்;
(ஊடறு இணையத்தள ஆசிரியர் குழுவிற்கு நான் அண்மையில் எனது வேலை நிமித்தமாக முல்லைத்தீவு,வவுனியா, புளியங்குளம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களுக்கு சென்றிருந்தேன். அங்கு நான் கண்ட பல விடயங்களை இங்கு மனமுவந்து கூறமுடியாத நிலையில் உள்ளேன். அத்துடன் நான் சென்ற அமைப்பின் …
Read More