காணாமல்போனோர் தொடர்பில் யாழில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்

சந்தியா (யாழ்ப்பாணம், இலங்கை) சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு காணாமல் போனோர் தொடர்பாகவும் அரசியல் கைதிகள் தொடர்பாகவும் போராட்டமொன்றை கடந்த வெள்ளியன்று நடத்தியிருந்தனர்.

Read More

26 வயது பெண்மணி ஸ்வீடனில் பர்தா (ஹிஜாப்) அணிந்து பணி புரியும் முதல் பெண் பொலிஸ்

 மாதவிராஜ் (அமெரிக்கா) நீண்ட விவாதங்களுக்கு பின்னர் சில வருடங்களுக்கு முன்புதான் போலிஸ் சீருடையின் ஒரு பகுதியாக ஹிஜாப்பர்தா அணிய தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.தன்னை நன்றாக புரிந்துகொண்டதன் விளைவாக விமர்சனங்கள் நின்று போனது என்றும் அவர் கூறியுள்ளார்

Read More

மணமுடித்து எட்டு வருடங்களின் பின்…

– ஆங்கிலத்தில்: மம்தா காலியா-     – தமிழில்: லறீனா அப்துல் ஹக் (இலங்கை)     திருமணமுடித்து வருடங்கள் எட்டாக… முதன்முறையாய் – எந்தன் பிறந்தகம் சென்றேன். “நீ மகிழ்வோடிருக்கிறாயா?” பெற்றோரின் கேள்வியின் அபத்தம் புரிந்து வாய்விட்டுச் சிரித்திருக்க வேண்டும் …

Read More

காவத்தை மண்ணில் இருந்து உதயமாகும் காலம் மாறுது நாட்டார் பாடல்கள் இறு வெட்டு தொடர்பான பகிர்வு

சை.கிங்ஸ்லி கோமஸ் மக்களுக்கு புரியாத இலக்கியங்களைப் படைத்து புலமை பேசும் பின்நவீன படைப்புக்களும் தனக்கு பெருமை சேர்த்துக் கொள்வதற்காக தான் எழுதியதை தானே வாசிக்காத பல படைப்பாளிகளின் படைப்புகளும் தனக்கு பிடிக்காதவர்களை வசைப்பாடுவதற்காய் படைக்கப் படும் மட்டரகமான படைப்புக்களும் தூக்கிப் பிடிக்கப் …

Read More

இடிக்கப்பட்டது இன்னொரு தீண்டாமைச்சுவர்!

  இப்போதெல்லாம் யாரும் பெரிதாக ஜாதி பார்ப்பதில்லை என்றும், தீண்டாமை என்பதெல்லாம் முன்னைப் போல  இல்லை என்றும் ஒரு கருத்து உருவாக்கப்பட்டு,  அது உண்மை போலவும் ஒருபுறம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் நிஜத்தில் தீண்டாமை, புதுப்புது வடிவங்களோடு அதன் தீவீரம் குறையாமல் சாதீய …

Read More

யாழ் மாவட்டத்தில் அதிகரித்து கலாச்சார சீரழிவும் இளம் வயதினரும் – சமூக நிறுவனங்களை அக்கறை எடுக்குமாறு வேண்டுகோள்

சந்தியா (யாழ்ப்பாணம்) யாழ் மாவட்டத்தில் வறுமை, அறியாமை மற்றும் உரிய பாதுகாப்பு இன்மை காரணமாக யாழில் இளவயது பெண்கள்  கர்ப்பம் தரிக்கும் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாக  யாழ்.மாவட்ட அரச அதிபர். தெரிவித்துள்ளார். 

Read More

கிளிநொச்சியில் “அக்கினி” எரிப்பு

அன்னபூரணி (இலங்கை) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்காக அக்கினி வதம் என்ற நிகழ்வு ஒன்றும் கிளிநொச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. பெண்களுக்கெதிரான வன்முறையினை ஒழிக்கும் வாரம் அனுட்டிக்கப்பட்டுவரும் நிலையில் மனித உரிமைகள் இல்லம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது

Read More