மதுபான விலையேற்றங்களும் மயங்காத குடிகளும்,,,,

–எஸ்தர் – (மலையகம்) திருகோணமலைகளிலிருந்து 2016 ம் ஆண்டின் தனது முதலாவது வரவு செலவுத்திட்டத்தை கடந்தக்pழமை அரசாங்கம் முன்மொழிந்திருந்தது. 2016 ம் ஆண்டுக்கானதும் புதிய அரசாங்கத்தின் வரவு செலவு தி;ட்டம்மென்பதால் அனைவரும் வாய்பிளந்துப் பார்த்துக் கொண்டிருந்தனர் நமக்கு என்ன கிடைக்கும் நமக்கு …

Read More

கதவுகள் திறந்துதான் உள்ளன

வி.பு பெண்கள் பற்றிய தமிழரின் கூற்று  வி.பு களின் ஆயுதப்போராட்டம் என்ற அம்சத்தின் மேலாதிக்கத்தினுள் புதைக்கப்பட்டு மறைக்கப்பட்டு கிடக்கிறது. வி.பு பெண்களில் ஒருவரான மலைமகளின் வார்த்தைகள் இபிரதிபலிக்கிறது, “மரபுகளை உடைத்தல் தடைகளைத் தாண்டி எல்லையற்ற வெளியல் உலவுதல் சிறுவயதிலிருந்தே எனது இயல்பு. …

Read More

“நீட்சி” பெறும் சொற்கள் -லறீனா அப்துல் ஹக்.-நேர்காணல்

 தினக்குரல்,பூங்காவனம் ஆகியவற்றில் வந்த நேர்காணல்  அதாவது, காலங்காலமாக கவிதை என்ற வடிவம் மனித மனதின் நுண்ணுணர்வுகளைச் சொல்லும் மிகக் காத்திரமானதும் வாலாயமானதுமான ஓர் ஊடகமாகவே இயங்கிவருகிறது. காலந்தோறும் மொழிகளில் எல்லாம் இன்பத்தைப் போலவே துன்பத்தைப் பாடவும் கவிதையே களமாய் இருந்துவருகிறது. சங்க …

Read More

மலையக பெண்களும் சுகாதாரப் பிரச்சனைளும்

எஸ்தர் மலையகம் (திருகோணமலையிலிருந்து) நன்றி -பெண்- (மட்டக்களப்பு ) மலையகம் என்றதும் பெரும்பாலானவர்க்கு குறிப்பாக ஏனைய பிரதேசங்களில் வாழ்பவர்கள் மலைநாட்டை நல்லதொரு சுற்றுலா தளமாகத்தான் பார்க்கிறார்கள் .சிலுசிலுவென்று குளிரும் புதிதாக திருமணத்தில் இணைந்தவர்கள் தெரிந்தேடுக்கும் தேனிலவு பிரதேசமாகவும் பாடசாலை மாணவர்களளுக்கான சுற்றுலா தளமாகவுமே …

Read More

மனித வஞ்சத்தையோ.

.த.ராஜ்சுகா-இலங்கை- அன்னைக்கு அடக்கமானவள் தந்தைக்கு அன்பானவள் குடும்பத்துக்கு பொறுப்பானவள் கூடப்பிறந்ந்தாருக்கு குதூகலமானவள்… நண்பர்களுக்கு வெகுளியானவள் நாளும் பழகுபவர்க்கு இனிமையான‌வள் நம்பிக்கைக்கு தகுதியானவள் நவநாகரிகத்தில் தூரமானவள்… துன்பத்தில் துவண்டுவிடுபவள் -அது தூரப்போகுமுன்னே எழுந்திடுபவள் சின்னதற்கும் கலங்கிடுபவள் சீக்கிரமாய் ஓய்ந்திடாதவள்… மாணாக்கருக்கு கண்டிப்பானவள்

Read More

பெண்கள் மட்டுமே வாழும் ஒரு கிராமம் “உமோஜா”

சர்மிதா நோர்வே   கென்யாவின் வட பகுதி ஒன்றில், பெண்கள் மட்டுமே வாழும் கிராமம் ஒன்று உள்ளது. இங்கு வாழும் பெண்கள் சுமார் 25 ஆண்டுகளாக ஆண்களின் துணையின்றி வாழ்ந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளனர். கென்ய நாட்டின் தலைநகரான நைரோபி நகரிலிருந்து …

Read More

கல்லறைகளை களவாடியவள்

மாலதி மைத்ரி   முன்பொரு காலத்தில் பலியிட நேர்ந்துவிட்ட பிராணிகளென பின்கட்டில் பிணைந்து கிடக்கும் பிறப்பைச் சபித்து வெறுத்த மகள்களின் கனவுப் பெருங்காட்டின் ஆழ் இருளைப் பருகிய ஆயுதமேந்திய கண்கள் சூரியனைப் போல் பிரகாசித்தன உயிரை உருக்கி ஊற்றிய பால்வீதியின் நெடும்பாட்டை …

Read More