சோகத்தை பகிர்ந்து கொள்ள மெழுகுவர்த்தியுடன் வாருங்கள் இராஜாங்க அமைச்சர் ரோஸி சேனநாயக்க அழைப்பு

 Thanks – S T Nalini Rajs கொடூரமாக கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவுக்கு ஏற்பட்ட நிலை மீண்டும் இந்த நாட்டில் எந்தவொரு யுவதிக்கும் ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்தி இன்று மாலை 5.00 மணிக்கு அமைதியாக …

Read More

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் யாழில் ஓங்கி ஒலித்தது பெண்கள் குரல்கள்…” பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பு”.

              Thanks – Muralitharan Mauran இப்போராட்டத்திற்கு வட மாகாண பெண்கள் அமைப்பு, கலைமதி பெண்கள் சங்கம், புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, புதிய ஜனநாயக மாக்சிச …

Read More

காதலை நான் முழுமையாக காதலிக்கவில்லை”

“காதலை நான் முழுமையாக காதலிக்கவில்லை” (சௌந்தரி சிறிய நேர்காணலின் ஒலிவடிவம் ) சௌந்தரி கணேசன் அவர்கள் ஆஸ்திரேலிய தமிழ் சமூகம் நன்கு அறிந்த ஒலிபரப்பாளர்; சொல் வீச்சாளர்; நேர்படப் பேசும் சிலரில் ஒருவர். அவரின் புதிய முகம்: கவிதாயினி. நீர்த்திரை எனும் …

Read More

ஏப்ரல் 25,26 ம் திகதிகளில் மலையகம் கொட்டக்கலையில் மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்- 26.4.2015 உரையாடலின் -ஒலி வடிவம்

முதல் அமர்வு  –  26.4.2015  -(26 ம் திகதி நடைபெற்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் -சுகன்யா மகாதேவா-) தலைமை  -நளினி ரட்னராஜ்               “கலை இலக்கியங்களில்முஸ்லிம்பெண்களின்பங்களிப்பு – சவால்களும்தீர்வுமுன்மொழிவுகளும்”  –லறீனா அப்துல் ஹக்  சமூகத்தில் …

Read More

மட்|மண்டூர் இல 14 அ.த.க பாசாலையில் நடைபெற்ற எதிர்ப்பு ஒன்றுகூடல்

 உருத்திரா மண்டுர் இலங்கை யாழ் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இன்று எமது பாடசாலை மட்|மண்டூர் இல 14 அ.த.க பாசாலையில் நடைபெற்ற எதிர்ப்பு ஒன்றுகூடல்  

Read More

வித்தியா கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், குற்றவாளிகளிற்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராக கூடாதென வலியுறுத்தி-மாணவர்கள்

  வித்தியா கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், குற்றவாளிகளிற்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராக கூடாதென வலியுறுத்தி வவுனியா இறம்பைக்குளம் வித்தியாலய மாணவிகளும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவி வித்தியா கொலையை கண்டித்து இன்று மட்டக்களப்பிலும் பரவலான போராட்டங்கள் நடந்துள்ளன. பாடசாலை மாணவர்கள் பல்வேறு …

Read More

வித்யாவிற்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைச்சம்பவத்திற்கு எதிரான கண்டண அறிக்கை

பெண்கள் சந்திப்புத் தோழிகள்மற்றும்  பெண்ணிய சமூகசெயற்பாட்டாளர்கள். பாடசாலை மாணவி வித்யா சிவலோகநாதனுக்கு இழைக்கப்பட்ட கூட்டுப் பாலியல் வன்கொடுமைக் கொலையை கண்டிக்கிறோம்! மே மாதம் 13 ம்திகதி பாடசாலைக்குச் சென்ற புங்குடுதீவு மகாவித்தியாலத்தின் உயர்தரவகுப்பு மாணவி வித்யா சிவலோகநாதன் கடத்தப்பட்டு பின் கூட்டுப் …

Read More