தூக்குத் தண்டனை நிறைவேற்றப் பட்ட இரானிய பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம்

ஜெனி டொலி (JENYDOLLY) தன்னை பலாத்காரம் செய்ய வந்த காவல்துறை அதிகாரியை கொலை செய்ததாக இந்த பெண் கூறியிருந்தார். அந்தக் குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் முடிவு செய்து, சனிக்கிழமையன்று நிறைவேற்றவும் செய்தது. அதற்கு முன் அவர் தன் …

Read More

முடிவுறுத்தப்படாத ஒரு யுத்தம் (முடியாத ஒரு போர்.)

தேனுகா கருணாகரன் (பிரான்ஸ்) இலங்கையில் போருக்கு பின்னர் தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகள் பற்றி புதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மனித உரிமைகளுக்கான சிரேஷ்ட சட்டத்தரணியான யாஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். 2009 -2014 ம் ஆண்டு வரை முடிவுறுத்தப்படாத ஒரு …

Read More

பெண்ணிய பயங்கரம்!

ரஞ்சனி கிருஷ்ணகுமார்- தமிழில் :மித்திலன்  (நன்றி சொல்வனம் பெண்கள் சிறப்பிதழிலிருந்து…) ‘திகில் கதைகள்’ என்றும் ‘பேய்க் கதைகள்’ என்றும் நாம் அழைக்கும் கதைகளைப் பெண்கள் இருநூறுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக ஆங்கில மொழியில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆன் ராட்கிளிஃப், மேரி ஷெல்லி, ஷார்லாட் …

Read More

“நாங்கள் உன்னை ஏற்கனவே விலைக்கு வாங்கிவிட்டோம்”

 நன்றி  – http://www.bbc.co.uk/tamil/global துபாயில் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகும் வீட்டுப் பணிப்பெண்கள்: புதிய அறிக்கை ஐக்கிய அரபு எமிரேட்டில் வீட்டுப் பணிப்பெண்களாக வேலை செய்யும் வெளிநாட்டுப் பெண்கள் பலர் பலவிதமான துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டு வருவதாக ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமை ஆர்வலர் …

Read More

வசந்தத்தைத் தேடுகிறோம்… – ஒரு பார்வை

லக்ஷ்மி 22.10.2014 ஒக்டோபர் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சம உரிமை இயக்கத்தின் ‘வசந்தத்தை தேடுகிறோம்…” கலைவிழா பாரிஸில் நடைபெற்றது. இவ்விழாவில் 300 பேருக்கு மேல் கலந்து கொண்டிருந்தனர். பல்வேறு நாடுகளில் இருந்தும் கலைஞர்களும் பார்வையாளர்களும் வருகை தந்திருந்தனர். பாரிஸில் முதன்முதலாக தமிழ்மொழி …

Read More

ஆழியாளின் கருநாவு கவிதைத் தொப்பு மீதான விமர்சனமும் வெளியீடும் 16.10.2014 அன்று கொட்டக்கலையில்நடைபெற்றது

 ஆழியாளின் கருநாவு கவிதைத் தொப்பு மீதான விமர்சனமும் வெளியீடும் 16.10.2014 அன்று கொட்டக்கலையில் தேசிய கலை இலக்கிய பேரவை- ஹற்றன் கிளை அறிவியற் கூடத்தில்- நடைபெற்றது மொழி வரதனின் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் நூல் அறிமுகத்தை சந்திரலோக கிங்ஸ்லியும் நூலாய்வை ஜெ. …

Read More

இணைந்து வாழ்தல் ஒரு அழகான அனுபவம்.

அபர்ணா மஹியர்ஜா (Aparna Mahiyaria) தமிழில்  – ஜெனி டொலி (JENYDOLLY) பெண்களை மதிப்பது என்பது, மறுப்பு தெரிவிக்கும் உரிமை உட்பட, அவர்களது அனைத்து உரிமைகளையும் மதிப்பது. திருமணமின்றி இணைந்து வாழ்தல் பற்றிய அகில் பாரத்திய வித்யார்த்தி பரிஷத்(ஏ பி வி …

Read More