முதல் பெண்!

முனைவர் இரா. சாவித்திரி(http://maattru.com) பாரதி புத்தகாலயத்தின் குழந்தைகளுக்கான நூல் வரிசையில் பேரா. சோ. மோகனா எழுதியுள்ள “முதல் பெண்” என்ற நூல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அறிவியல் இயற்பியல், கணிதவியல், வானவியல், வேதியியல் ஆகிய துறைகளில் முதல் கண்டுபிடிப்புகளைச் செய்தவர்கள் பெருமைக்குரியவர்கள். உலகுக்கு …

Read More

‘இது’ – குறும்படம்

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 48மணி நேர குறும்படப்போட்டியில், வழங்கப்பட்ட கருவிற்கமைவாக ‘தெரு சார்ந்த கதைக்களத்தை’ மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட “இது ” குறும் படம்,  போட்டியில் இரண்டாவதhக தெரிவாகி பாராட்டுக்களை  பெற்றுள்ளது குறிப்பிட்ட கால அளவுக்குள், பல காட்சிச் சட்டகங்களை …

Read More

தலைப்பிலி கவிதை

யாழினி யோகேஸ்வரன் (இலங்கை) உயிர்த்த பறவை ஒன்று உயிர்ப்பின்றி வாழ்கின்றது இறந்த காலங்களெல்லாம் துயர் மறந்து வாழ்ந்த அது உயிர்த்த பொழுதினில் மட்டும் உளம் நொறுங்கிப் போனது

Read More

புகழ்பெற்ற விட்டல் ருக்மணி கோயிலில் பெண்கள், அனைத்து சாதியினர் அர்ச்சகராகின்றனர்!

விஜி, கோவை. புகழ்பெற்ற மகாராஷ்டிரா விட்டல் ருக்மணி கோயிலில் பெண்கள் மற்றும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மஹராஷ்டிர மாநிலத்தில் பந்தர்பூரில் உள்ளது சுமார் 900 ஆண்டுகள் பழமையான விட்டல் ருக்மணி ஆலயம். இந்தக் கோயிலில் பல நூற்றாண்டுகளாக படுவே …

Read More

சிவரமணி நினைவாக…(ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து (1991 மே 19)

சிவரமணி 1991 மே 19ம் திகதி யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சிவரமணியின் கவிதைகள் எப்பொழுதும் எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இறப்புக்களும் பிணக்குவியல்களும் சகஜமாகிப் போன ஈழ மண்ணில், போலியே நிஜமெனக் காட்டும் சீரழிந்த சமூகத்தில் மனிதநேயமிக்க உணர்வுகளை …

Read More

வன்புணர்வு ஒரு ஆயுதம் -குமுதா ஓர் உதாரணம்

 ஊடறுவிற்கு இவ் கட்டுரையை அனுப்பித்  தந்த லக்சுமிக்கு நன்றிகள்   “எல்லாத்தையும் போட்டிடா தேங்கோ அண்ணா! நான் தற்கொலைதான் செய்ய வேணும்” என்று கை யெடுத்துக் கும்பிடும் அந்த இளம் பெண்ணின் கண்களில் இருந்து ஆறாகப் பெருக் கெடுக்கிறது கண்ணீர்.  யாழ்ப்பாணம் …

Read More

பெண்களும் அரசியலும் 20.04.14 அன்று விஜய் டி.வி. நீயா ?நானா? விவாதம் .

எம் கீதா இந்தியா -Thankls Thendral பெண்களும் அரசியலும் 20.04.14 அன்று விஜய் டி.வி. நீயா ?நானா? விவாதம் .பெண்களுக்கு அரசியல் அறிவு தேவையா ?இல்லையா?என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக கவிஞர்.குட்டி ரேவதியும்,வழக்குரைஞர் அஜிதா அவர்களும் கலந்து கொண்டனர். பெண்மையின் …

Read More