பெண்கள் பங்கேற்பில்லாமல் வளர்ச்சி சாத்தியம் இல்லை: சாமியா அங்குரூமா நேர்காணல்

‘நன்றி -தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில்: ஆசை சாமியா அங்குரூமா. கானாவின் முதல் அதிபரான குவாமி அங்குரூமாவின் மகள். தனது தந்தை தோற்றுவித்த சி.பி.பி. கட்சியின் தற்போதைய தலைவர். ‘மண்டேலாவின் பெண் அவதாரம்’ என்று கூறப்படுபவர். இந்தியாவின் பிரதானக் கட்சியொன்றுக்குப் பெண்ணொருவர் …

Read More

மயானகாண்டம்“(பிந்தியபதிப்பு) – ஓர் பார்வை

 யோகா கௌமி (அளவெட்டி யாழ்ப்பாணம்) வரலாற்றின் ஊமைஅலறல்களை அடுத்துவரும் சந்ததிக்கு எடுத்துச் செல்வது என்பது காலத்தின் கண்டிப்பான தேவைப்பாடு. சிலசெயல்களைப் பிறர் செயற்படுத்துகையில் காலமறிந்து செய்த செயல் என்று பாராட்டத் தோன்றும். அதுவும் காலத்தைப் பிரதிபலிக்கும் இலக்கியங்கள் என்றும் வரவேற்கத் தக்கவை. …

Read More