பெண்கள் பங்கேற்பில்லாமல் வளர்ச்சி சாத்தியம் இல்லை: சாமியா அங்குரூமா நேர்காணல்
‘நன்றி -தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில்: ஆசை சாமியா அங்குரூமா. கானாவின் முதல் அதிபரான குவாமி அங்குரூமாவின் மகள். தனது தந்தை தோற்றுவித்த சி.பி.பி. கட்சியின் தற்போதைய தலைவர். ‘மண்டேலாவின் பெண் அவதாரம்’ என்று கூறப்படுபவர். இந்தியாவின் பிரதானக் கட்சியொன்றுக்குப் பெண்ணொருவர் …
Read More