இலங்கையில் யுத்தத்தின் வடுக்கள்

 நன்றி .பிபிசி   இரண்டு தடவைகள் காயமடைந்த சிவனேஸ்வரன் செல்வமதி -இவ்வாறானவர்களில் ஒருவரான சிவனேஸ்வரன் செல்வமதி யுத்த மோதல்களில் சிக்கி இரண்டு தடவைகள் காயமடைந்துள்ளார். கிளிநொச்சி சண்டைகளின் போது வீதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எறிகணை வீச்சில் காயமடைந்த அவருக்குத்

Read More

கவியாளுமைகள் – “கமலாதாஸ்” என்னும் எழுத்து

– செந்தமிழ்மாரி(இந்தியா) ஆணுலகைச் சார்ந்து செயல்படும் சமூக பிற்போக்குகளை எதிர்த்தும் பெண் குறித்த கருத்தாக்கங்களைக் கேள்விக்குட்படுத்தியும் எழுதும் அவரது படைப்புகளை இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. ஆண்களால் கட்டமைக்கப்பட்ட பெண் சார்ந்த மரபுகளை எதிர்த்துப் பேசுவதும், எழுதுவதும், நடந்துகொள்வதும் என்றிருந்த  அவர் …

Read More

அகிம்சை வெற்றிகரமான ஓர் போராட்ட வடிவமா?

 சௌந்தரி (அவுஸ்திரேலியா) இன்று உலகம் முழுவதும் பல்வேறு இன மத மொழி மக்களும் கலந்து வாழ்கின்ற சூழல் உருவாகிவருகின்றது. கலாசாரக் கலப்பு அதிகரித்து வரும்போது சிக்கல்களும் குழப்பங்களும் ஏற்பட்டு மோதல்களும் அதிகரிக்கின்றன. வன்முறையின் தீவிரமும் அதிகரிக்கின்றது.

Read More

பலதரப்பட்ட அழுத்தங்களில் சிக்கித் தவிக்கின்ற மீள்குடியேற்றப் பிரதேசத்துப் பெண்கள்மீது கவனம் செலுத்தப்பட வேண்டும்

வடக்கு கிழக்கு பெண்கள் அமைப்பு கண்ணெதிரே மரணித்துக் கொண்டிருந்த இரத்த உறவுகளின் உடல்களைத் தாண்டி ஓடுகின்ற சக்தி அந்த வேளையில் அவர்களுக்கு இருந்த போதிலும், இன்று தமது சொந்த இடங்களை நாடிச் செல்லும் போது மீண்டும் தாம் அனுபவித்து வந்த துயரத்தின் …

Read More

இலங்கையில் பால்வினைத் தொழில்

சந்தியா (யாழ்ப்பாணம் ,இலங்கை) இலங்கையில் சுமார் 60,000 பேர் வரை பால்வினைத் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக அண்மையில் சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழக சமூக விஞ்ஞான விரிவுரையாளர் நடத்திய ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது. இதில் 21500 பேர்  முழுநேரத் தொழிலாகக் பால்வினைத் தொழிலை கொண்டிருக்கின்றனர். …

Read More

பெண்கள் நிலை பற்றி ஐ.நா அறிக்கை

மோதல்கள் மற்றும் பேரழிவுகளுடன் சம்பந்தப்பட்ட இடங்களில் சமாதான மற்றும் மறுகட்டமைப்பு முயற்சிகளில் பெண்களின் கருத்துக்களுக்கு பலம் மிக்க இடமளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, புதன்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தினால் வெளியிடப்பட்டுள்ள உலக சனத்தொகையின் பிந்தைய நிலை குறித்த அறிக்கையில் …

Read More