இலங்கையில் நடைபெற்ற போரால் துணை இழந்த பெண்களின் துயரம்

 சந்தியா( யாழ்ப்பாணம்,இலங்கை) சமூகத்தின் மத்தியில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாகவும் போரினால் கணவனையிழந்த இளம் பெண்கள் மீண்டும் திருமணம் செய்வதற்கான வாய்ப்புக்கள் மிக அரிதாகவே காணப்படுகிறது. இளமையிலேயே  துணையிழந்த பெண்கள் பலர் இதே பிரச்சினைக்கு முகம் கொடுக்கிறார்கள் மோசமான இழப்பு துன்பம் மற்றும் …

Read More