காந்தியின் “தீண்டாமை” நூல் அறிமுகம்

ஓவியா (இந்தியா) தீண்டாமை ஒழிக்க பாடுபட்டவர் யார் என்று கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு இந்த நாட்டு குழந்தைகளை காந்தியின் பெயரை சொல்ல வைத்திருப்பது என்பதே தாழ்த்தப் பட்ட மக்களுக்கு எதிராக ஏவப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கணைதான் என்று அவர் இந்த …

Read More

இயல்பு வாழ்க்கைக்குள் வர அல்லலுறும் கணவனை இழந்த பெண்களின் சோக வரலாறு

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இடம்பெற்ற இலங்கையின் சிவில் யுத்தத்தினால் அநாதைகளாக்கப்பட்டவர்களில் இவர்களும் அடங்குவர்.எனக்கு வேறு வழியில்லை.நானே இவர்களை பராமரிக்கவேண்டும்.என்னைவிட்டால் இவர்களுக்கு வேறுயாரும் இல்லை என்கிறார் யமுனாதேவி.வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அல்லைப்பிட்டியை சேர்ந்தவர் யமுனாதேவி

Read More