காந்தியின் “தீண்டாமை” நூல் அறிமுகம்

ஓவியா (இந்தியா) தீண்டாமை ஒழிக்க பாடுபட்டவர் யார் என்று கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு இந்த நாட்டு குழந்தைகளை காந்தியின் பெயரை சொல்ல வைத்திருப்பது என்பதே தாழ்த்தப் பட்ட மக்களுக்கு எதிராக ஏவப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கணைதான் என்று அவர் இந்த …

Read More

இயல்பு வாழ்க்கைக்குள் வர அல்லலுறும் கணவனை இழந்த பெண்களின் சோக வரலாறு

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இடம்பெற்ற இலங்கையின் சிவில் யுத்தத்தினால் அநாதைகளாக்கப்பட்டவர்களில் இவர்களும் அடங்குவர்.எனக்கு வேறு வழியில்லை.நானே இவர்களை பராமரிக்கவேண்டும்.என்னைவிட்டால் இவர்களுக்கு வேறுயாரும் இல்லை என்கிறார் யமுனாதேவி.வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அல்லைப்பிட்டியை சேர்ந்தவர் யமுனாதேவி

Read More

ஊடக சுதந்திரத்தை மறுக்கும் ஒரு நாட்டில் எழுத்தாளர் மாநாட்டின் தேவைதான் என்ன?

புரோட்டீன்கள் கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை  இலங்கை, இந்திய மற்றும் புலம்பெயர் பெண் எழுத்தாளர்கள் அனைவரும் நிராகரிக்க வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கின்றோம். அரசியல் கைதுக்கு எதிராகவும்,பத்திரிகைச் சுதந்திரத்துக்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் மீள்வாழ்வுக்கு குரல் கொடுக்கவேண்டியதை …

Read More

பிரபல சட்டத்தரணி ஜார்ஜ் வில்லி அவர்களினால் ஆற்றப்பட்ட வரவேற்புரை

மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே! நீங்கள் இந்த அழகிய மாநகரைவிட்டு இலங்கைக்குத் திரும்பிச் செல்லும்போது, நாளை தன் பாடசாலைக்குச் செல்லும் பத்துவயதுச் சிறுவனின் வெள்ளைச் சட்டையின் சிவப்புக்கறை ஜம்புப்பழத்தின் கொட்டையால் அன்றி வேறொன்றாலுமில்லை என்பதையும், காலையின் காக்கையொன்று அங்கே கொத்திக் கிழிக்கப்போவது பலாப்பழத்தைத் …

Read More

காவலரணிலிருந்த இராணுவ வீரனுக்குத் தங்கம்மா சொன்ன கவிதை

மொழிபெயர்ப்புக் கவிதை மூலம் – தர்மசிறி பெனடின் தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை முதியவளான என்னில் துப்பாக்கிக் கத்தியால் குத்திக் குத்தி என்ன தேடுகிறாய் பிள்ளையே வெடிப்புக்கள் கண்டு பால் வரண்ட மார்புகளன்றி வேறெவை சுருக்கங்கள் விழுந்த என்னிடம்

Read More

சாதியத்தால் நீ சாதித்ததென்ன?

சந்திரலேகா கிங்ஸ்லி (மலையகம், இலங்கை) எந்த வேத அடிப்படையில் பெண்கள் சாதியத்தினை தூக்கிப் பிடிக்கிறார்களோ அந்த வேதஅடிப்படையிலும் காணப்படும் பெண் கடவுளர்களும் பெண்களும் இழிவாக்கப்பட்டிருப்பது இவர்களின் அறிவுக்கு ஏனோ அகப்படவில்லை.துடக்கு என்ற பெயரில் பெண்கள் ஓதுக்கப்படுவதும் பலிபீடத்தை அண்ட முடியாத பெண்கள் …

Read More