கிருசாந்திகளும் கிருமினல்களும்

சந்திரலேகா கிங்ஸ்லியின் இரு கவிதைகள் (மலையகம் இலங்கை) கிருசாந்திகளும் கிருமினல்களும் ஜனநாயகம் என்ற பெயரில் கொடுமைகள் மட்டும் அரங்கேற்றப்பட்ட மண் அது வன்முறைமாத்திரம் வழக்காகிப்போன காலமது மனிதனின் ஒவ்வொரு அங்க அசைவையும் புலன் விசாரணை செய்து பதிவு செய்துக் கொண்டு வேவுபார்த்த …

Read More

பெண்களுக்கெதிராக இடம்பெறுகின்ற அநீதிகளைக் கவனத்தில் கொள்வதில்லை ‐ வடக்கு கிழக்கு பெண்கள் அமைப்பு

கல்வி கற்ற உயர் சமூகம் கூட பெண்களுக்கெதிராக இடம்பெறுகின்ற அநீதிகளைக் கவனத்தில் கொள்வதில்லை ‐ வடக்கு கிழக்கு பெண்கள் அமைப்பு ஆணாதிக்க சமூக கட்டமைப்பானது ஆரம்பகாலம் தொட்டு இற்றை வரைக்கும் பல்வேறு வழிகளில் பெண்களை ஒடுக்குவதை பலவாறான விடயங்கள் வாயிலாகச் செயற்படுத்தி …

Read More