காவலரணிலிருந்த இராணுவ வீரனுக்குத் தங்கம்மா சொன்ன கவிதை

மொழிபெயர்ப்புக் கவிதை மூலம் – தர்மசிறி பெனடின் தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை முதியவளான என்னில் துப்பாக்கிக் கத்தியால் குத்திக் குத்தி என்ன தேடுகிறாய் பிள்ளையே வெடிப்புக்கள் கண்டு பால் வரண்ட மார்புகளன்றி வேறெவை சுருக்கங்கள் விழுந்த என்னிடம்

Read More