இலங்கையில் பால்வினைத் தொழில்

சந்தியா (யாழ்ப்பாணம் ,இலங்கை) இலங்கையில் சுமார் 60,000 பேர் வரை பால்வினைத் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக அண்மையில் சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழக சமூக விஞ்ஞான விரிவுரையாளர் நடத்திய ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது. இதில் 21500 பேர்  முழுநேரத் தொழிலாகக் பால்வினைத் தொழிலை கொண்டிருக்கின்றனர். …

Read More

பெண்கள் நிலை பற்றி ஐ.நா அறிக்கை

மோதல்கள் மற்றும் பேரழிவுகளுடன் சம்பந்தப்பட்ட இடங்களில் சமாதான மற்றும் மறுகட்டமைப்பு முயற்சிகளில் பெண்களின் கருத்துக்களுக்கு பலம் மிக்க இடமளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, புதன்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தினால் வெளியிடப்பட்டுள்ள உலக சனத்தொகையின் பிந்தைய நிலை குறித்த அறிக்கையில் …

Read More