மூத்த பெண் படைப்பாளி அருண் விஜயராணி

  உரும்பிராயைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகக் கொண்டவருமான மூத்த பெண் படைப்பாளி அருண் விஜயராணி அவர்கள் . இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகிய நாடகமான விசாலாட்சிப்பாட்டி வானொலித் தொடர் சுமார் 25 வாரங்கள் ஒலிபரப்பாகியது.விசாலாட்சிப்பாட்டிக்குரிய வசனங்களை அந்த உச்சரிப்பிலேயே விஜயராணி எழுதினார். …

Read More