பாலின பாகுபாடும் சமூக அடையாளங்களும்,

 வ. கீதா-கிறிஸ்டி சுபத்ரா, பாரதி புத்தகாலயம் ஆண், பெண் கருத்துருவாக்கத்தின் வேர்களைத் தேடுகிறது இந்தப் புத்தகம். ஆண் – பெண் வேறுபாடு குறித்து மதம், அறிவியல், சமூகப் பின்னணியில் இந்த நூல் ஆராய்கிறது. கருத்துச் செறிவு மிக்க, ஆழமான அர்த்தம் தரும் …

Read More

இந்தச் சமூகம் எங்களைப்போன்ற கலைஞர்களுக்கு ஒன்றும் செய்யப்போவதில்லை!

– கவிதா லட்சுமி – ( நன்றி -April 2017 ‘காக்கைச் சிறகினிலே’ இதழில்,) வீட்டு எண் 38/465    பயணங்கள் எழுத்தில் படிப்பதற்கானது அன்று. அது ஆத்மதரிசனம். எனது மனதையோ, அதன் நிலையையோ மற்றவர்களுக்கு கடத்துவது அல்ல இதை எழுத்துவதன் …

Read More

முதல்முறையாக திருநங்கையருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள்”கேரள மாநிலத்தில் திருநங்கையருக்கான போட்டிகளை கேரள அரசு முன்னெடுத்து நடத்துவது இதுவே முதல் முறையாகும். ’ஏன் பெண்பிள்ளை மாதிரி ஓடுகிறாய்?’ இந்தக் கேள்விதான் எங்களை பள்ளியிலும் கல்லூரியிலும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள விடாமல் தடுத்து …

Read More

அழகென்ற குற்றத்திற்கான தண்டனை மரணமாகும்

பிரேமவதி மனம்பேரியின் கதை- தமிழில் : ஃபஹீமாஜஹான் நன்றி: சட்டத்தரணிபிரியலால் சிரிசேன மனோரி கலுகம்பிட்டிய(சமபிம 2010 ஆகஸ்ட்) எதுவரை இதழ்  ஹெந்திரிக் அப்புஹாமி கதிர்காம வனப் பாதுகாப்புத் திணைக்களத்தில் காவல் உத்தியோகத்தராகப் பணிபுரிந்து தனது சீவனோபாயத்தை நடத்திச் சென்றார். பத்து பிள்ளைகளைக் …

Read More

பெண் பற்றிய பார்வையை ஆண்கள் மாற்றிக் கொள்ளட்டும்.

-பா.ஜீவசுந்தரி- (நன்றி மாதவம் சஞ்சிகை நாகர் கோவில் ) ?..இன்றைக்கு நாடறிந்த எழுத்தாளராக, வசீகரிக்கும் சொல்வளங்களில் திணறடிக்கும் தங்களுக்குப் புத்தகங்களைத் தொடுவதற்குக் கூடஅனுமதிமறுக்கப்பட்டதாக வாசித்திருக்கிறேன். இரண்டு நிலைகளையும் கடந்துவந்ததை இன்று எப்படி திரும்பிப்பார்த்து உணருகிறீர்கள்? இடதுசாரி குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால், சிறு …

Read More

மனதைவிட்டு இடம்பெயரா ரணங்கள்

        –முல்லை தாரிணி– பனைவடலியின் பின் ஒளிந்துகொன்டு கைகளால் வாயை இறுக்கபொத்தியபடி சத்தமின்றி அழுதுகொன்டிருந்தேன் . எவ்வாறு தப்பிச் செல்வதென்று தெரியாது மனமோ ஆஞ்சநேயரை நினைத்து ஸ்ரீ ராமஜெயம் சொல்லியபடி இருந்தது . “சூட்டுப்பயிற்சி முடித்து களத்திற்கு அனுப்பவேண்டியதுதான்” எனும் வார்த்தை …

Read More

இலங்கையில் சித்திரவதை மற்றும் பாலியல் வதை, பாலியல் வன்முறைகளை மேற்கொள்ளும் ஐந்து உயர்மட்ட இராணுவத்தினரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கையில் தமிழ் போராளிகள் மீது சித்திரவதை மற்றும் பாலியல் வதைகளை மேற் கொண்ட (5) ஐந்து உயர் மட்ட இராணுவத்தினரின் பெயர்களையும் அவர்களது புகைப்படங்களையும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு வெளியிட்டுள்ளது . ஜகத் ஜயசூரிய ,சுமேத பெரேரா,போனாஃபைஸ் பெரேரா,கமல் …

Read More