தலைப்பிலி கவிதை

-காஞ்சனா சந்திரன் – ஒரு பெருமழைக்கும் பேரலைகளுக்கும் இடையிலான அந்த நிசப்த வெளியில் நீ எனை கடந்து சென்று கொண்டிருந்தாய் ஒரு புத்தனைப் போல.. நான் அங்கேயேதான் அமர்ந்திருந்தேன் நினைவுகளின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள விரும்பாத இந்த பின்னிரவை சபித்த படி …

Read More