சாத்தானும் கடவுளும்.

-தேன்மொழி சதாசிவம்- நான் சாத்தானுடன் பேசிக் கொண்டிருந்ததைக் கடவுள் பார்த்து விட்டார். பன்றியுடன் சேராதே கன்றுக் குட்டியே எனக் கத்தினார். என்னுடன் சேர்ந்த நார் மணக்குமென்று முணுமுணுத்தேன். அதைக்கூட உன்னால் சத்தமாகச் சொல்ல முடியவில்லை பார் என்று அதட்டினார். கடவுளிடம் நான் …

Read More