“அழகான அவர்கள்”!

அவன், அவள் என்பதைத் தாண்டி ’அவர்கள்’ என்ற மரியாதை, மூன்றாம் பாலினத்தவர்களான  திருநங்கைகளுக்கானது. எவ்வளவோ வலி, வேதனைகளைக் கடந்து இன்றுபல துறைகளிலும் தங்களுக்கென்று ஒரு தனி இடத்தினைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர் திருநங்கைகள். பரதநாட்டியக் கலைஞர் நர்த்தகி நடராஜ் தொடங்கி, செய்தி வாசிப்பாளர் …

Read More

நீர்ப் பூக்குழி

– எம்.ரிஷான் ஷெரீப் (நிர்பயா, சேயா, வித்யா, ஜிஷா, ஸ்வாதி, நந்தினி, ஹாஷினி, ரித்திகா மற்றும் பாலியல் வன்முறையில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து குழந்தைகள், சிறுமிகள், பெண்களுக்காக…) தொலைவிலெங்கோ புகையிரதம் நகர்ந்தபடி ஊளையிடும் ஓசை ஒரு பட்சியெனச் சிறகடித்துப் பறக்கும் மலைமுகடுகளிடையே …

Read More

சல்மாவின் மனாமியங்கள்; ஒவ்வாமைகளினதும் மீறல்களினதும் கதை

ஷமீலா யூசப் அலி “Keep reading books, but remember that a book’s only a book, and you should learn to think for yourself.” Maxim Gorky புத்தகங்களைத் தொடர்ந்து வாசியுங்கள், ஆனால் நூல் என்பது வெறும் …

Read More

சென்னை குடிசைப் பகுதி பெண்களின் அவலங்களை அடுக்கும் ‘அவள்’ ஆய்வு முடிவுகள்!

  Thanks yourstory.com – www.dhagam.org.in | https://www.facebook.com/dhagam1 பாலியல் வன்கொடுமைகளும் கொலைகளும் மட்டும் தான் இன்றைய பெண்களின் பிரச்சினையா? என்றால் இல்லை. தினம் தினம் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம்.  பெண்களின் குரலை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் ‘தாகம்’ அமைப்பு, நம் …

Read More