முற்றுப்புள்ளியா…?

இயக்கம்: செறீன்; சேவியர் | நடிப்பு: அன்னபூரணி, ஹரிஸ் மூஸா |    படத்தொகுப்பு: பீ.லெனின் ஆண்டு-2016 | நீளம்-100 நிமிடங்கள் |  நாடு-இந்தியா, இலங்கை | சான்றிதழ்-PG  | வடிவம்-எண்மருவி (டிஜிடல்) சனல்-4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட இலங்கையின் கொலைக்கள காணொளிகளிற்கு பின்னதாக, …

Read More

ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து இன்றுடன் “25” வருடங்கள் (1991 மே 19)

சிவரமணி 1991 மே 19ம் திகதி யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சிவரமணியின் கவிதைகள் எப்பொழுதும் எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும்,வாழ்ந்து கொண்டிருக்கிறது  இறப்புக்களும் பிணக்குவியல்களும் சகஜமாகிப் போன ஈழ மண்ணில், போலியே நிஜமெனக் காட்டும் சீரழிந்த சமூகத்தில் மனிதநேயமிக்க …

Read More

சாந்தி: பாலின சோதனை எழுப்பும் கேள்விகள்???

ஓவியா (Feb 2006 ஊடறுவில் வெளியான கட்டுரை) தமிழ்நாட்டின் ஒரு குக்கிராமத்தில் பிறந்த ஒரு தமிழப்பெண். அதுவும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து வறுமைஇஅறியாமை நிறைந்த ஒரு வாழ்க்கைச்சூழலில் அனைத்துத் தடைகளையும் தாண்டி ஆசிய விளையாட்டுப்போட்டி வரை ஒடியிருக்கிறார். இது ஒன்றும் சாதாரண …

Read More

Shooting Dogs: இனப்படுகொலை மற்றும் ஐ.நா பற்றிய அவலக் கவிதை

 மணிதர்சா -http://www.blogdrive.com/2006   மென்மையான இசை உணர்வுகளை மீட்டிச் செல்லும் இந்த இயற்கை எழில் கொஞ்சும் கிராமங்களின் அழகியலை, ஆன்மாக்களைச் சிதைத்தவர்கள் யார்?   எல்லாம் எப்பொழுது ஆரம்பமாகிறது?   சொர்க்கம் எப்பொழுது நரகமாகிறது?கீழ்மைப்படுத்தப்படுதல் பற்றிய பச்சாதாபத்திற்குரிய புரிந்துணர்வின்மையிலிருந்தே இவை எல்லாம் …

Read More

23 ஆண்டுகளுக்குப் பிறகும் துப்புரவு பணியாளர்களின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை!

ஆக்கம்: SHWETA VITTA தமிழில்: தருண் கார்த்தி -( Thanks -yourstory.com/read/b56dab8624/23) ஐநா சபை டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் 125வது பிறந்த தின விழாவை அவரது பிறந்த நாளுக்கு முதல் நாள் கொண்டாடியது. இந்தியாவின் அரசியல் சட்டத்தை செதுக்கிய சிற்பிகளில் …

Read More

தீயிட்டு கொளுத்துவோம்..

-த.ராஜ்சுகா -இலங்கை   பெண்பிள்ளையினை படுக்கை பொருளாய் பார்க்கும் பாவியின் கண்கள் பறித்து பருந்துக்கு விருந்திடுவோம்….   தனிமையின் அலங்காரத்தை தீனியாக்கி கொள்ள வெண்ணும் தீயோர் கரமெடுத்து தீயிட்டு கொளுத்துவோம்…..   குழந்தையின் அழகைகூட குரூரத்தனமாய் ரசிக்கும் கயவர்தம் கழுத்தை நெரித்து …

Read More