என் புத்தகம்

மாதுமை  – (2007 aug 2 ஊடறுவில் பிரசுரமான கவிதை  udaru.blogdrive.com) திறந்திருந்தது என் புத்தகம் தாண்டிச் சென்றவர்கள் நின்று வாசித்தார்கள். வழமைபோல ஒரு சில பக்கங்கள் களவாடப்பட்டன இருந்தும் சுவாரசியம் குறையவில்லை தொடர்ந்தும் வாசித்தார்கள். சிலர் அழுதார்கள் சிலர் சிரித்தார்கள் …

Read More