கவிதையும் “தேன்மொழி “தாஸும் -வேறல்ல

-யோகி -(மலேசியா) தேன்மொழி தாஸ், எளிமையான தோற்றம், தன்னலமற்ற உபச்சரனைகள், கலங்கமில்லாத சிரிப்பு. இப்படியாகத்தான் அறிமுகமானார் கவிஞரும் பாடலாசியருமான தேன்மொழி தாஸ். மிக அண்மையில் உயிர்மை வெளியீடாக அவரின் ‘நிராசைகளின் ஆதித்தாய்’ என்ற கவிதைத் தொகுப்பு வெளியீடு கண்டது. அது அவரது …

Read More