இன்று நடாத்தப்பட்ட அமைதிப் பேரணியில்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தால்திட்டமிட்டபடி இன்று , ஐ.நா சபை விசாரணை அறிக்கையை பிற்போடப்பட்டமையைக் கண்டித்தும் அதனை உடன் வெளியிடுமாறு வலியுறுத்தியும் இன்று நடாத்தப்பட்ட அமைதிப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்தப் பேரணியில் பொதுமக்கள், மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், நாடாளுமன்ற, வட மாகாண உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர். இதில் பெண்கள் ஆண்கள் மாணவர்கள் என பலரும் கலந்து தமது இந்தப் பேரணியில் யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களும் கலந்து சிறப்பிதனர் 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/116904/language/ta-IN/article.aspx

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *