இன்னும் வராத சேதி–ஊர்வசி

இன்னும் வராத சேதி  “”””””””””””””””””””””””””””” ஊர்வசியின் கவிதைகளில் ஒன்று: புதிதாகப் பெயர்ந்த சோளகத்தில் தெற்கிருந்து பூவாசம் உன் வீட்டுப் பக்கம்தான் எங்கேனும் கோடை மழைக்குக் காட்டுமல்லி பூத்திருக்கும். இங்கே, முற்றத்து மல்லிகைக்குத் தேன்சிட்டும் வந்தாச்சு ‘விர்-‘ என்று பின்னால் அலைகின்ற சோடியுடன்….. …

Read More