காத்திருப்பு

கீதா கணேஸ் இலங்கை தன்னிடம் விரைந்து ஓடி வரும்படி தன் அலைக்கைகளால் கடலன்னை அழைக்கிறாள் போலும். அன்புத்தாயின் அழைப்பு! சூரியன் தன் கடலன்னையிடம் ஓடிவருகிறான். ஒரு நாள் கூட இவன் தன் மகனைப் பிரிந்திருந்திருக்க மாட்டாள் போலும்! ‘மகனே! சூரியா! வா!” …

Read More