மாலதி மைத்ரியின் “வெட்டவெளி சிறை”

அண்மையில்  பிரான்ஸ்,சுவிஸ் நாடுகளுக்கு விஜயம் செய்திருந்த மாலதி மைத்ரியுடனான உரையாடல்கள் மிகவும் பயனளித்திருந்தன. பல விடயங்களை அவருடன் உரையாடக் கூடியதாக இருந்தது.இந்த வெட்டவெளி சிறை பற்றியும்  கேள்விகளை முன்வைக்கும் மக்களின் ஒவ்வொரு செயற்பாடும் போராட்டமாக மாறிவடுகிறது. விடுதலை வந்து சேருமென்ற கனவை …

Read More

யாருமற்ற அவள்…..

–    ஆதிலட்சுமி – (26.01.2015)   குழிவிழுந்த கண்களுக்குள் குறுகிக் கிடக்கின்றன நினைவுகள். கூன் விழுந்த முதுகில் ஏறி உட்கார்ந்திருக்கிறது உலகம். எல்லாவற்றையும் சுமந்தபடி அவள் நடக்கிறாள். எல்லையற்ற வானத்தில் எப்போதும் தெரிகின்றனர் அவளின் சூரியரும் சந்திரரும்.

Read More