தமிழ்ச்செல்வியின் கற்றாழை

தமிழ்ச்செல்வியின் கற்றாழை புதினம் NCBH-ன் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது. கிராமியப் பின்னனி கொண்ட மணிமேகலை என்னும் சாதாரண பெண்ணின் வாழ்வில் நடக்கும் மூர்க்கமான சம்பவங்கள் அவளைத் தொழில் நகரமான திருப்பூருக்கு விரட்டுகிறது. அவளை ஒத்த கைவிடப்பட்ட பெண்களின் புகலிடமாய்த் திகழும் அப்பெருநகர் மறைத்து …

Read More