துயரம் விழுங்கிய துணிகர விபத்து

யாழினி யோகேஸ்வரன் (இலங்கை) மண் சுவாசித்த மனித உயிர் அத்தனையும்-இன்று மண்ணுள் வாசிப்பின்றிக் கிடக்கின்றன. ஆதாரமற்ற அருவங்களாய், உருவங்கள் தொலைத்து உருக்குலைந்தே போயின உழைத்து வலித்த உடல்கள். புகை மூட்ட இடைவெளியில் கண் இமைப் பொழுதுகளில் -எம் கண் விட்டு மறைந்தன …

Read More

அரியாலை முள்ளி பிரதேசத்தில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டவருக்கு பெண்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

அரியாலை முள்ளி பிரதேசத்தில் 18வயது யுவதி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியும், இதே போல பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என கோரியும் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. (இது …

Read More