அரியாலை முள்ளி பிரதேசத்தில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டவருக்கு பெண்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

அரியாலை முள்ளி பிரதேசத்தில் 18வயது யுவதி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியும், இதே போல பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என கோரியும் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. (இது பற்றி 29.10.2014 ஊடறுவில் வெளியான செய்தி ஒன்று)

இச்சம்பவம் தொடர்பாக முள்ளி (அந்த ஊர்) மக்களால் அனுப்ப பட்ட ஒரு கடிதம் அனைத்து பெண்கள் அமைப்புக்கும் அரச அதிகரிகள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள கடிதம்

அரியாலையில் நடந்த ஒரு பாலியல் பலாத்காரம் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *