நான் வாசித்துக் கொண்டிராதபோது பெய்திராத மழை.

  ரவி (சுவிஸ்)நன்றி உயிர்நிழல் (மயூ மனோ வின் “நாம் பேசிக்கொண்டிருந்தபோது பெய்திராத மழை“ கவிதைத் தொகுதி மீதான ஒரு வாசிப்பு) குழந்தையொன்று உருவங்களை வடிவமைக்கும் கட்டைகளை அடுக்கிக்கொண்டிருந்தது. சாத்தியப்பாடுகளை அனுபவம் படிப்பித்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு வீழ்தலின்போதும் மீண்டும் மீண்டும் புதிய உத்வேகத்துடனும் …

Read More

“நம்பிக்கை மனுஷிகள்” குறும்படம்

தசைச்சிதைவு நோய் எனும் உயிர்கொல்லி நோயுடன் போராடிக்கொண்டே அந்த நோயின் பிடியில் இருப்பவர்களை மீட்க போராடும் சேலத்தை சேர்ந்த வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி ஆகிய இருவரைப்பற்றிய  படம்தான் நம்பிக்கை மனுஷிகள் என்ற குறும்படம். இப்படி ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை …

Read More

அடியாழத்தே…

நேபாள மொழியில்:- Bhishma Upreti ஆங்கிலத்தில்:-Manu Manjil தமிழில்:- கெகிறாவ ஸ§லைஹா நான் எரிந்து கொண்டேயிருக்கிறேன் அக்னியின் உலைக்களத்திலன்று, என் சொந்த இதயத்தினுள்ளேயே. துப்பாக்கியில் வெளியான சன்னங்கள் பிறழ்ந்து ஆழ்துயிலிலாழ்ந்து கனவிழைக்கும் கன்னியரின் தலையைத் தொட்டுத் துளைத்துப் போகவாரம்பிக்கையில், அவலட்சணமான பேரச்சம்

Read More