வேர்கள் “வரை” கொய்தவள் (ஆழியாளின் கருநாவு பற்றிய குறிப்புக்கள்)

எஸ்தர் விஜித்நந்தகுமார் (,திருகோணமலை,இலங்கை) பெண்களின் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்துக் கிடக்கின்றன பல இரகசியங்கள்அவை பல சமயம் அங்கேயே கிடந்து மக்கி போகின்றன கல்லாக கனத்தப்படி. அபூர்வமாக சில சமயம் அவ் இரகசியங்கள் மகரந்தங்களாய் மிதந்து வந்து இளைப்பாறுதலை தரும் வாய்ப்புக்களை வாழ்க்கை …

Read More