“நீ” வரும்வரை…!

 – ஆதிலட்சுமி- தூக்கமில்லா இரவுகளாய் கழிகிறது என் காலம்… உனக்கான பாடல்களை இசைக்கிறது மனம், சிட்டுக்குருவியென உன்னை நீ உணர்த்திய வேளைகளில், நீ பீனிக்ஸ்பறவை என எனக்குள் உணர்ந்தேன். ஆதலால் மகளே, நீ கீழ்த்திசை நோக்கி சென்றபோது

Read More