மனித உரிமைகளை மதித்து வாழ்வை பெறுமதியாக்குவோம்

battiதகவல்- அன்னபூரணி( மட்டக்களப்பு )

batti1மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கு மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இன்று நடைபெற்றது  மனித உரிமைகளை மதித்து வாழ்வை பெறுமதியாக்குவோம் எனும் தலைப்பில் மட்டக்களப்பு மறை மாவட்ட தொடர்பு நிலையம் இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. கல்விசார் மனித உரிமைகள் பற்றி கிழக்கு பல்கலைகழகத் தலைவர் றூபி வலன்ரினா பிரான்சிஸ், மனித உரிமைகளும் பெண்களும் பற்றி பேராசிரியர் சித்திரலேகா மௌனகுரு, தொடர்பு சாதனங்களும் மனித உரிமைகளும் பற்றி எப் எக்ஸ் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றியது குறிப்பிடத்தக்கதது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *