நீலமலையில் ஒளிரும் சிவப்பு – 28

அ. வெண்ணிலா வாழ்வின் மிகப்பெரிய துயரமே நம் வலிமை நம் பலவீனமாக மாறிவிடுவதே. பெண்ணின் பலமாக இருந்த அவளின் இனப் பெருக்கச் சக்தியே, நாகரீகச் சமூகத்தில் அவளை அடிமைப்படுத்தும் கருவியாகவும் மாறிப்போனது. புனிதமாக நினைத்துப் போற்றப்பட்ட அவள் உடலே அடிமைப்படுத்துவதற்கான காரணமாகவும் …

Read More