“சாகசக்காரி” பற்றிய முதல் குறிப்பு

-புதியமாதவி, மும்பை. வீரமும் காதலும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக இருந்ததாக சங்க இலக்கிய ஆய்வுகள் சொல்லுகின்றன. நம் காவியங்களும் கதைகளும் வெற்றி பெற்றவர்களை தலைவன் தலைவியாகக் கொண்டு படைக்கப்பட்டவை. நம் வரலாறுகளோ இன்றுவரை வெற்றி பெற்றவரின் பார்வையிலேயே எழுதப்பட்டிருக்கின்றன.இரு உலக மகா …

Read More