ஈழத்தின் பெண் எழுத்தாளர் சிதம்பரபத்தினி எனும் பத்தினியம்மா திலகநாயகம் போல்.

sithampari 1

 sithamparapathini

ஈழத்தின் பெண் எழுத்தாளர் சிதம்பரபத்தினி எனும் பத்தினியம்மா திலகநாயகம் போல்.
சிதம்பர பத்தினி என்ற புனையெரில் 1963களிலிருந்து சிறுகதைகைள எழுதியவர் ;இவரின் சிறுகதைகளின் கருவாக பெண்ணியம், காதல், குடும்பம் போனறவைகள் ஆகும் இவரின் சிறுகதைகளான தெளிவு, அண்ணா, நிஜமும் நிழலும் மன்னிப்பு , எரியகம் போன்றவற்றை குறிப்பிடலாம். தான் எப்படி எழுதத் தொடங்கினார் என்பது அவருக்கே ஆச்சரியம் என்கிறார். சுதந்திரன், ஈழநாடு போன்ற பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. இவரின் சிறுகதைத் தொகுப்பு நிஜமும் நிழலும் இவர் சில குழந்தைகளுக்கான கவிதைகளையும் எழுதியுள்ளார்.

பெண்களின் மனங்களில் ஏற்படும் மனவடுக்கள் மாறவும் – ஆறவும் என் கதைகள் ஒற்றடம் போல் இடமளித்தால் …. பிரக்ஞையுள்ள மானிடர் மத்தியில் பெண்கள் நியாயபூர்வமான உரிமைகளுடன் – சமத்துவத்துடன்- வாழ வழி விட்டால் அதுவே என்னை எழுதத் தூண்டிய எண்ணங்களின் – உணர்வுகளின் மகத்தான வெற்றி என்கிறார் சிதம்பரபத்தினி

sithamparapathini

இதுவரை ஊடறுவில் பிரசுரமாகிய ஈழத்து பெண்படைப்பாளிகள் பற்றிய குறிப்புகளும்…!

-ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி “குறமகள்”
-கிழக்கிலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர் “பா. பாலேஸ்வரி.”
-1960களில் ஈழத்தின் சிறுகதைத்துறைக்குள் பெருமை தேடித்தந்த (யாழ்நங்கை)”அன்னலட்சுமி இராஜதுரை”
-மலையக பெண்களுக்காக குரல் கொடுத்த முதல் தமிழ்ப் பெண்மணி திருமதி “மீனாஷியம்மாள் நடேசய்யர்”
-மலையகத்தின் இலக்கியத் தாரகை “நயீமா சித்தீக்”
-ஈழத்தின் பெண் எழுத்தாளர் “தாமரைச்செல்வி.”
-ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் “குந்தவை”
-கிழக்கிலங்கை மூத்த பெண் படைப்பாளி “ராணி சீதரன்”
-ஈழத்தின் முக்கியமான பெண் படைப்பாளி “யோகேஸ்வரி சிவப்பிரகாசம்”
-ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி “சித்ரா நாகநாதன்”
-ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி கவிதா-1963 ஆம் ஆண்டு முதன் முதலில் இவரது சிறுகதைவெளியாகியுள்ளது.
-ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி -சந்திரா தனபாலசிங்கம்

ஈழத்தின் பெண் எழுத்தாளர் சிதம்பரபத்தினி எனும் பத்தினியம்மா திலகநாயகம் போல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *