தன்னை ஒரு குரங்குடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட இனவெறி வாசகங்கள் தனது பிள்ளைகளின் மனதினை பாதித்துள்ளன என்று பிரான்ஸ் நீதியமைச்சர் கிறிஸ்டியன் டௌபிரா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்- தேனுகா கருணாகரன் (பிரான்ஸ்) தன்னை ஒரு குரங்குடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட இனவெறி வாசகங்கள் தனது பிள்ளைகளின் மனதினை பாதித்துள்ளன என்று பிரான்ஸ் நீதியமைச்சர் கிறிஸ்டியன் டௌபிரா தெரிவித்துள்ளார். பிரான்சில் பெண் ஒருவர் கடந்த வருடம்  அந்நாட்டு நீதியமைச்சரை குரங்குடன் ஒப்பிட்டு புகைப்படங்களை …

Read More