”சாகசக்காரி பற்றியவை”

கனடிய இளம் படைப்பாளியான தான்யாவின் ”சாகசக்காரி பற்றியவை” என்ற கவிதை;தொகுப்பு வெளிவந்துள்ளது ”தாத்தாவின் வயலில்,துணையை இழுத்து,மெல்ல நடக்க,விருப்புற்றேன்,போக முடியாத,என் தேசத்துள்,அமிழ்ந்து போகிறேன்”  என கூறும் தான்யாவின் கவிதைத் தொகுப்பு தமிழ் இலக்கிய பரப்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்நதது. – சசிகலா பாபு. …

Read More