வன்முறையின் “சாட்சிகளாய்” ஆடைகள்

-பெண்கள் செய்தி மடல் – எந்த வெப்பத்தாலும் உறுஞ்சப்படாத பெண்களின் துயர் நிறைந்த ஆடைகள் கொடிகளில் தொங்க விடப்பட்டுக் கொண்டிருந்தன. கசங்கி கிழிந்த ஆடைகள் அடுப்படிக்கு முதலில் வரும் பின் நிறம்மாறி குப்பைத் தொட்டிக்குச் சென்றுவிடும். எனினும் இப்பெண்கள் வன்முறைக்கு உள்ளாகும் …

Read More