ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி -சந்திரா தனபாலசிங்கம்

 சந்திரா தனபாலசிங்கம் ஈழத்தின் மதிப்புக்குரிய பெண்படைப்பாளி. சந்திரா தனபாலசிங்கம் இவர் மிகவும் தரமான சில சிறுகதைகளை எழுதியுள்ளார். எங்கே போகி றோம்?, ஆச்சி நல்லூர்போகிறாள், கிழக்கு வெளுக்கும் முதலான  தரமான சிறுகதைகளை எழுதியஅவரின் சிறுகதைகளின் தொகுப்பாக      ‘உருப்பெறும் உணர்வுகள் வெளிவந்துள்ளன. ஈழத்தின் …

Read More