முத்தல் விதைகளின் பிஞ்சுத்தாகம்

சலனி (இலங்கை) கவிதை ஒன்றுக்கான அத்தனை முனைப்புகளுடனும் இந்த பின்னேரம் சாத்தியமாகியிருக்கிறது. ஒளிபட்டுக் கலங்கும் இலைப்பரப்புகளை நீவிய விழிகளுடன் மணல்களைத் துளாவிய பாதங்களை.. —- ஒரு உயர்ந்த பொதுநிறமான தாடிக்காரன் தடைபடுத்தி விட்டான்.. மிலேச்சத்தனங்களின் பிரதிபலிப்புகளுக்காய்

Read More