தான்யாவின் ‘சாகசக்காரி பற்றியவை -நூல் அறிமுகமும் விமர்சனமும் …

எருக்கலை உவா (கலை இலக்கிய அமைப்பு தஞ்சாவூர்) நவீன தமிழ்க் கவிதைக் கருத்தரங்கம் சனி ஞாயிறு மார்ச் 1ம் 2ம் திகதிகளில இடம்பெறுகிறது.  நிகழ்வில் தான்யாவின் ‘சாகசக்காரி பற்றியவை ( வடலி வெளியீடு)  விமர்சன-அறிமுகமும் இடம்பெறுகிறது… 

Read More

உமா மகேஸ்வரி கொலை தொடர்பாக இன்று டிஜிபியிடம் செயற்பாட்டாளர்கள், பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் குழு அளித்த கடிதம்

கவின்மலர் சிறுசேரி சிப்காட்டில் உள்ள டாட்டா கன்சல்டன்சி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த உமாமகேஸ்வரியின் துயர்நிறைந்த கொலை நடந்துள்ள இந்த சூழ்நிலையில் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள ஊடகவியலாளர்களும், வழக்கறிஞர்களும், மென்பொருள் பணியாளர்களும், பெண்கள் அமைப்புகளைச் சார்ந்தவர்களுமாகிய நாங்கள் பின்வருவனவற்றை உங்கள் கவனத்திற்கு …

Read More