தான்யாவின் ‘சாகசக்காரி பற்றியவை -நூல் அறிமுகமும் விமர்சனமும் …

எருக்கலை உவா (கலை இலக்கிய அமைப்பு தஞ்சாவூர்) நவீன தமிழ்க் கவிதைக் கருத்தரங்கம் சனி ஞாயிறு மார்ச் 1ம் 2ம் திகதிகளில இடம்பெறுகிறது.  நிகழ்வில் தான்யாவின் ‘சாகசக்காரி பற்றியவை ( வடலி வெளியீடு)  விமர்சன-அறிமுகமும் இடம்பெறுகிறது… 

Foto: எருக்கலை உவா (கலை இலக்கிய அமைப்பு, தஞ்சாவூர்) நவீன தமிழ்க் கவிதைக் கருத்தரங்கம் சனி, ஞாயிறு மார்ச் 1ம் 2ம் திகதிகளில இடம்பெறுகிறது. முதல் நாள் நிகழ்வில், ஏனைய நூல்களுடன், வடலி வெளியீடான Vadaly Veliyeedu தான்யாவின்  'சாகசக்காரி பற்றியவை' தொடர்பான விமர்சன-அறிமுகமும் இடம்பெறுகிறது... அறிமுகத்தை இரா.காமராசு அவர்கள் செய்கிறார்கள்.... மிக்க நன்றி வளவன் அவர்கள் மற்றும் நண்பர்களுக்கு... Nirmala K Nathan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *