“பத்து டினார் தருகிறேன்; என்னோடு இரு என சொன்னான்”

வீட்டு எஜமானர்களின் துன்புறுத்தல்கள் காரணமாக வேலைசெய்த வீடுகளில் இருந்து தப்பியோடிய தாங்கள் தாய்நாடு சேர முடியாமல் திக்கு தெரியாமல் இருப்பதாக ஜோர்தான் அம்மான் நகரில் வீடொன்றில் மறைந்து வாழும் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

Read More