ஆழியாளின் ‘கருநாவு’ மீதான என் பார்வை …!

யாழினி யோகேஸ்வரன் ( யாழ்ப்பாணம்) கருநாவு ” ஒரு நீண்ட தூர பயணத்தின் போது வாசித்துக் கொள்ள முடிந்தது. வாசிப்பும் அதனூடான உள்வாங்கலும், சிந்தனை  எண்ணங்களும், அதனை வெளிப்படுத்தும் கருத்துப் பகிர்வுகளும் ஆளுக்காள் வேறுபாடுடையவை. இதனை அடிப்படையாகக் கொண்டு கருநாவை நான் …

Read More