“கருநாவு”

ஆழியாளின் கருநாவு இனங்களின், மொழிகளின், தேசங்களின், மீதான ஒடுக்குமுறைகள் ஏதோவொரு வழியில் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த பிரக்ஞை உணர்வே பெண்ணின் பாத்திரமானது பல புதிய பரிமாணங்களுடன் நோக்கப்படுவதற்கான சாத்தியங்களைக் கொண்டுள்ளதுடன் பெண்களின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது.

Read More

“லிபிய முள்ளிவாய்க்காலில்” குதறப் பட்ட கடாபியின் பெண் போராளிகள்

நன்றி  http://kalaiy.blogspot.nl/2014/01/blog-post_29.html   சிறிலங்கா, லிபியா ஆகிய இரண்டு நாடுகளிலும் நடந்த இறுதிப் போர்களின் முடிவு ஒரே மாதிரி அமைந்துள்ளது. போர்க்குற்றங்களும் ஒரே தன்மை கொண்டவையாக உள்ளன. ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகள், போர்க்குற்றங்களுக்கு சிங்களப் இராணுவம் குற்றவாளிகள் என்றால், லிபியாவில் நடந்த …

Read More

பெண்ணிய உரையாடல் அலைகளின் ஈரம்

 புதியமாதவி பெண்ணிய உரையாடல் நிகழ்வில் என் அனுபவங்களின் ஊடாக நான் கண்டதை, கேட்டதை, என்னைப் பாதித்ததை என்று சொல்வதற்கு நிறைய இருக்கின்றன. கட்டுரைகள் என் கைவசம் இல்லை. ஆனால் அந்தக் குரல்கள் எனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. இரு நாட்களிலும் காலை …

Read More

குருதி வடியும் வியர்வை கடைகள்!

 பாரதி தம்பி ‘‘அம்மா, அப்பா௪ என்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் என்னால் உங்களுக்கு மருந்து வாங்கித் தர முடியாது. தம்பி! அப்பாவையும், அம்மாவையும் பார்த்துக்கொள்வாயா?’’ தன் மீது இடிந்து விழுந்து கிடக்கும் எட்டு மாடி கட்டட குவியல்களுக்கு இடையில் சிக்கி, உயிர் பிரியும் …

Read More

தலைப்பிலி கவிதை

த.எலிசபெத்,இலங்கை வாழவேண்டும் நம் வாழ்க்கையை நாமே வாழ்ந்துவிடவேண்டும் வலிகளும் வதைகளும் வழிநெடுகில் வரட்டும் புலிகளும் கரடியும் புயலென பாயட்டும்

Read More