முகவரி தொலைந்த மரம்

கெகிறாவ ஸலைஹா நெஞ்செல்லாம் வலித்தது எனக்கு நெடுஞ்சாலைப் புனரமைப்பாம் பெருமலையை வீழ்த்தினாற்போல் பேரிரைச்சலோடு வீழ்த்தினர் பூப்பூத்துச் சிரித்த தெருவோர வாகை மரத்தை.

Read More

‘மடை’ பாரம்பரியக் கலைகளின் செயற்பாடும் கலைஞர்களின் உற்சாக கொண்டாட்டமும்

அன்னபூரணி மட்டக்களப்பு உலகமயமாக்கலின் தீவிர போக்கினால் உலகம் பொதுவான பண்பாட்டை உருவாக்கும் நிலையில் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் மக்களைத் தனியாக்கி பிரித்து உறவை வலுப்படுத்தும் சூழல் இல்லாத இந்த 21ம் நூற்றாண்டில் மக்கள் அதனைக் கடந்து தம்மை இணைப்பதற்காக …

Read More