சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் – இலங்கையில் அதிகரிக்கும் சமூக சீர்கேடுகளும்
மாதவி ராஜ் (அமெரிக்கா) போரால் பாதிக்கப்பட்ட இலங்கையில் தற்போது சிறுவர்கள் வன்முறைகளுக்கு ஆளாவது நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. இலங்கையில் ஒவ்வொரு நாளும் மூன்று தொடக்கம் ஐந்து சிறார்கள் வரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுகின்றனர்.
Read More