வடக்கில் உள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைத்து, தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கணவனையிழந்த பெண்கள் கோரிக்கை ,

சந்தியா இஸ்மாயில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினால் ஓழங்கு செய்யப்பட்ட 70 அணிகளைச் சேர்ந்த கணவனையிழந்த அல்லது காணாமல் போனோர்களின் உறவினர்கள் கலந்து கொண்ட மாநாடு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.   இதில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம் மற்றும் வன்னியைச் சேர்ந்த …

Read More