காணாமல் போனவர்களின் உறவுகளின் கூக்குரல் யாழ் மண்ணெங்கும் இன்று ஒலித்தவண்ணமுள்ளது.

சந்தியா யாழ்ப்பாணம் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் காணாமல் போனவர்கள் ஒன்று கூடி தங்கள் உறவுகளை மீட்டுத் தரும்படி கண்ணீர் மல்க போராட்டம் நடாத்தி வருகின்றனர் இந்தப் போராட்டமானது நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பதாக நடைபெறுகின்றது.இந்தப் …

Read More